RANGOLI KOLAM
Monday, 24 June 2013
Sunday, 23 June 2013
Wednesday, 28 March 2012
Tuesday, 13 March 2012
மழை
போர் முரசு கொட்டியதோ மேகங்கள்,
வாள் வீச்சின் ஒளி கீற்றோ மின்னல்கள்,
மனிதர்கள் வானுக்கும் சென்று விட்டனரோ?
யார் யாருடன் சண்டை?
தோற்றாரும் வென்றாரும்
அழுகின்றனரோ- மழை!!!
மனிதன் இருந்தால்
மழைநீர் தித்திக்கதே??
மழை- மனிதன் செய்த அழுக்கினை
கழுவ வந்த இயற்கை!
குழந்தை ஆகிப்போன இறைவனை
குதூகலிக்கச் செய்யும் வானின் உடைந்த குமிழ்கள்.
வாள் வீச்சின் ஒளி கீற்றோ மின்னல்கள்,
மனிதர்கள் வானுக்கும் சென்று விட்டனரோ?
யார் யாருடன் சண்டை?
தோற்றாரும் வென்றாரும்
அழுகின்றனரோ- மழை!!!
மனிதன் இருந்தால்
மழைநீர் தித்திக்கதே??
மழை- மனிதன் செய்த அழுக்கினை
கழுவ வந்த இயற்கை!
குழந்தை ஆகிப்போன இறைவனை
குதூகலிக்கச் செய்யும் வானின் உடைந்த குமிழ்கள்.
Subscribe to:
Comments (Atom)